img
img

60 வயதுக்கு மேற்பட்ட சிவப்பு அடையாள அட்டை உள்ளவர்களுக்கு குடியுரிமை. மலேசிய நண்பன் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
புதன் 15 ஆகஸ்ட் 2018 11:46:50

img

புத்ராஜெயா, 

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட, சிவப்பு அடையாள அட்டையைக் கொண்டுள்ள நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்ப டும் என்ற நற்செய்தியை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். பிரதமரின் இந்த  அறிவிப்பானது, 1957 க்கு முன்னர் பிறந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும்; இதற்கு பிரதமர் கருணைகாட்ட வேண்டும் என்று மலேசிய நண்பன் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img