கோலாலம்பூர்,
பொருள், சேவை வரியிலிருந்து (ஜி.எஸ்.டி.) வணிகர்களிடம் திருப்பிக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெ.1,800 கோடி காணாமல் போகவில்லை என்று கூறியிருக்கும் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், அதனை நிரூபிக்க முடியுமா என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சவால் விட்டுள்ளார். இந்தப் பணம் காணாமல் போய்விட்டதாக லிம் குவான் எங் கூறுகிறார் (நிதி அமைச்சர்), அது காணாமல் போகவில்லை என்று நஜீப் (முன்னாள் பிரதமர்) கூறுகிறார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்