img
img

அந்த வெ.1800 கோடியை யார் எடுத்தது? பாரிசானா  பக்காத்தானா?
சனி 11 ஆகஸ்ட் 2018 13:29:44

img

கோலாலம்பூர், 

வணிகர்களிடம்  திருப்பி கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த 1,800 கோடி வெள்ளி பொருள், சேவை வரி (ஜி.எஸ்.டி.) பணத்தை உண்மையிலே யார் எடுத்தது? அந்த பணத்தை யார் களவாடியது என்று பாரிசான் தலைவர்களும் பக்காத்தான் தலைவர்களும் மாறி, மாறி குற்றஞ்சாட்டிக்கொள்வது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் கூற்றின்படி அந்த 1,800 கோடி வெள்ளி வணிகர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டி ருக்க வேண்டும். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 11.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img