கோலாலம்பூர்,
தமக்கெதிரான குற்றவியல் வழக்குகள் தொடர்பாக அதன் சாதக பாதகங்களை விவாதிப்பதை தடை செய்து, ஊடகங்களுக்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் செய்தி ருந்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. செய்திகளை வழங்குவதில் அத்துமீறும் தரப்பி னருக்கு எதிராக, நீதிமன்றத்தை அவமதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதால் இந்த தடையுத்தரவுக்கு அவசியமில்லை என்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்