கோலாலம்பூர்,
‘செடிக்’ என்று பரவலாக அறியப்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்பொழுது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட் டுள்ளதாக அதன் அமைச்சர் பொன். வேத மூர்த்தி அறிவித்துள்ளார். செடிக் நடவடிக்கை குறித்தும் செடிக்கிடமிருந்து தொடர்ந்து மானி யம் பெற்ற 800-க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புகளைப் பற்றியும் முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 9.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்