img
img

வேதமூர்த்தி அமைச்சின் கீழ்  ‘செடிக்’ அரசின் அதிரடி முடிவு
வியாழன் 09 ஆகஸ்ட் 2018 12:00:10

img

கோலாலம்பூர், 

‘செடிக்’ என்று பரவலாக அறியப்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்பொழுது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட் டுள்ளதாக அதன் அமைச்சர் பொன். வேத மூர்த்தி அறிவித்துள்ளார். செடிக் நடவடிக்கை குறித்தும் செடிக்கிடமிருந்து தொடர்ந்து மானி யம் பெற்ற 800-க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புகளைப் பற்றியும் முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily 9.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img