கோலாலம்பூர்,
மலேசியாவின் எம்.எச்.370 போயிங் விமானம், கடந்த 2014 மார்ச் 8-ஆம் தேதி நடுவானில் மாயமான மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படலாம் என்று நம்பி யிருந்த அதன் பயணிகளின் குடும்பத்தாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன் மீதிலான அறிக்கையை புலனாய்வாளர்கள் நேற்று வெளியிட்டனர். எனினும், இத்தனை ஆண்டு கால விசாரணைக்குப் பிறகும் அது இன்னமும் மர்மமாகவே இருப்பது குறித்து அதில் பயணித்த 239 பேரின் குடும்பத்தாரும் இன்னும் காயாத கண்ணீருடன் ஏமாற்றத்தையே வெளிப்படுத்தினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily 31.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்