கோலாலம்பூர்,
நம்பிக்கைக் கூட்டணியில் முன்னணி இடம் வகிக்கும் பி.கே.ஆர். உள்கட்சித் தேர்த லில், துணைத்தலைவர் பதவிக்கு டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியை எதிர்த்து ரபிஸி ரம்லி போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து அஸ்மின் களம் இறங்குவாரா என்பது நாளை தெரிந்துவிடும். கட்சியின் வரலாற்றிலேயே மிகவும் கடுமையான போட்டிகள் நிறைந்த ஒன்றாக இது விளங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்