img
img

அந்நியத் தொழிளாளர் கைது உடனடியாக நிறுத்த தெனாகானித்தா கோரிக்கை
திங்கள் 16 ஜூலை 2018 12:04:51

img

கோலாலம்பூர், 

ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என தெனாகானித்தா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை  முதலில் ஆராயவேண்டும். இந்தப் பிரச்சினை எப்படி உருவானது என்று வினவிய அதன் நிர்வாக இயக்குநர் கிளேரின் தாஸ், மனிதக் கடத்தல்கள் உள்ளிட்ட அம்சங்கள் மீதான சட்டங்களை அமல்படுத்தத் தவறிவிட்ட அரசாங்க அமலாக நிறு வனங்களின் செயல்பாட்டினால் தான் இது ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img