கோலாலம்பூர்,
ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என தெனாகானித்தா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை முதலில் ஆராயவேண்டும். இந்தப் பிரச்சினை எப்படி உருவானது என்று வினவிய அதன் நிர்வாக இயக்குநர் கிளேரின் தாஸ், மனிதக் கடத்தல்கள் உள்ளிட்ட அம்சங்கள் மீதான சட்டங்களை அமல்படுத்தத் தவறிவிட்ட அரசாங்க அமலாக நிறு வனங்களின் செயல்பாட்டினால் தான் இது ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்