(கே.வி. சுதன்) கோலாலம்பூர்,
இந்நாட்டில் உள்ள சட்டவிரோதத் தொழிலாளர்களை கைது செய்வதற்கு முன்னதாக குடிநுழைவுத்துறை அமல்ப டுத்தியுள்ள நடைமுறைகளில் உள்ள பலவீனங்கள் முதலில் களையெடுக்கப்பட வேண்டும். முந்தைய அரசாங்கம் அமல்படுத்தியுள்ள நடைமுறைகளில் நிறைய பலவீனங்களும் குறைபா டுகளும் உள்ளன. அந்த பலவீன நடை முறைகளை அப்படியே பின்பற்றி அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக கைது வேட்டையை குடிநுழைவுத்துறை தொடங்குவது ஏற்புடைய செயல் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read More: Malaysian Nanban Tamil Daily on 13.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்