img
img

சட்ட விரோத தொழிலாளர்களை கைது செய்வதற்கு முன் குடிநுழைவுத் துறையின் பலவீனங்களை களையெடுப்பீர்
வெள்ளி 13 ஜூலை 2018 13:07:39

img

(கே.வி. சுதன்) கோலாலம்பூர், 

இந்நாட்டில் உள்ள சட்டவிரோதத் தொழிலாளர்களை கைது செய்வதற்கு முன்னதாக குடிநுழைவுத்துறை அமல்ப டுத்தியுள்ள நடைமுறைகளில் உள்ள பலவீனங்கள் முதலில் களையெடுக்கப்பட வேண்டும். முந்தைய அரசாங்கம் அமல்படுத்தியுள்ள நடைமுறைகளில் நிறைய பலவீனங்களும் குறைபா டுகளும்  உள்ளன. அந்த பலவீன நடை முறைகளை அப்படியே பின்பற்றி அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக கைது வேட்டையை குடிநுழைவுத்துறை தொடங்குவது ஏற்புடைய செயல் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More: Malaysian Nanban Tamil Daily on 13.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img