கோலாலம்பூர்,
தமது பிள்ளைகள் மற்றும் தமது வங்கிக்கணக்குகளை முடக்கியிருக்கும் நடவடிக்கை மிகவும் கொடுமையான ஒன்று என முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் வேதனையுடன் கூறினார். தமது மகளின் மருத்துவச் செலவுக்காக தாம் கொடுத்த ஒரு காசோலை வங்கியால் நிராகரிக்கப்பட்டபோதுதான் அரசியல் சம்பந்தமே இல்லாத தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருப்பதை தாம் அறிந்ததாக நஜீப் கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 12.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்