கோலாலம்பூர்,
1எம்.டி.பி. மீதிலான விசாரணை விவகாரத்தில் வலை வீசி தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோ என்ற லோ தெக் ஜோ, இறுதியாக அவர் மக்கா விலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு மக்காவ் அதிகாரிகளிடமிருந்து தாங்கள் மின் அஞ்சல் வாயிலாக இத்தகவலைப் பெற்றதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 12.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்