கோலாலம்பூர்,-
சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கைது வேட்டை நடவடிக் கையை உடனடியாக நிறுத்துமாறு மலேசிய வழக்கறிஞர் மன்றம், அரசாங்கத்தை கேட்டுக்கொண் டுள்ளது. சட்டவிரோதத் தொழிலாளர்கள் சொந்தமாக சட்டப்பூர்வ ஆவணத்தை பெறுவதற்கான வழிகள் தற்போது இல்லை. அவர்கள் முதலாளிமார்களையே சார்ந்து இருக்க வேண்டி யிருப்பதால் கைது வேட்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்