செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

நஜீப்பிற்காக யாரும் கண்ணீர் வடிக்க வேண்டாம்! மனைவி ரோஸ்மா
வியாழன் 05 ஜூலை 2018 12:10:39

img

கோலாலம்பூர், 

தமது கணவரும் முன்னாள்  பிரதமருமான டத்தோஸ்ரீ நஜீப்பிற்காக யாரும் கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் நேற்று கேட்டுக் கொண்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் நஜீப், நேற்று காலை 8.30 மணியளவில் இங்கு ஜாலான் டூத்தாவில் உள்ள நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும் பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த மக்களில் குறிப்பாக பெண்களில் பலர் கண் கலங்கி நின்றனர். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 5.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img