கோலாலம்பூர்,
நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் கடந்த 42 ஆண்டு காலமாக சேவையாற்றி வந்துள்ளேன். என்னுடைய சேவைக்கு இதுதான் விலையா? அப்படி யென்றால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று மிக உருக்கமாக கூறினார். நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் நஜீப் மீது 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்