கோலாலம்பூர்,
தாம் எந்த நேரத்திலும் பொதுப் பணத்தைச் சொந்த தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டதில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறுகிறார். அது தேர்தல் காலமாக இருந்த காரணத்தினால் அதை வைத்து யாரும் எதையும் திரித்துக்கூறக்கூடாது என்று எண்ணத்தில் அதன் அறிக்கையை ரகசியமாக்க நினைத்துவிட்டேன்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்