கோலாலம்பூர்,
தமது மனைவி மற்றும் தமக்குரிய கடன்பற்று அட்டைகளுக்கான கட்டணமாக 800,000 வெள்ளியை ஓர் அறவாரியத்தின் பணத் திலிருந்து செலுத்தி யதற்காக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுகிறார். இன்று காலை 10.00 மணிக்கு அவர் எம்.ஏ.சி.சி. தலைமையகம் வர பணிக்கப்பட்டிருப்பதை அதன் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இரண்டு முக்கியமான விவகாரங்கள் தொட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.7.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்