பெட்டாலிங்ஜெயா, -
ஊழலை முறியடிக்கும் வகையில் நடப்பு ரிங்கிட் நோட்டுகளுக்குப் பதிலாக புதியவற்றை புழக்கத்தில் விடுவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சேனல் நியூஸ் ஆசியாவுடனான ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.பழைய ரிங்கிட் நோட்டுகளுக்கு பதிலாக புதிய வற்றை புழக்கத்தில் விடுவது எளிதல்ல. ஏனெனில், தற்போது புழக்கத்தில் எவ்வளவு ரிங்கிட் நோட்டுகள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து அவற்றுக்கு பதிலாக புதிய நோட்டுகளை வெளியிட வேண்டும். அது ஒரு மிகப் பெரிய தொகையாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்