img
img

புதிய  பண  நோட்டுகள் வெளியிடப்படலாம்
வியாழன் 28 ஜூன் 2018 11:08:47

img

பெட்டாலிங்ஜெயா, -

ஊழலை முறியடிக்கும் வகையில் நடப்பு ரிங்கிட் நோட்டுகளுக்குப் பதிலாக புதியவற்றை புழக்கத்தில் விடுவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சேனல் நியூஸ் ஆசியாவுடனான ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.பழைய ரிங்கிட் நோட்டுகளுக்கு பதிலாக புதிய வற்றை புழக்கத்தில் விடுவது எளிதல்ல. ஏனெனில், தற்போது புழக்கத்தில் எவ்வளவு ரிங்கிட் நோட்டுகள் இருக்கின்றன என்பதை நாம் அறிந்து அவற்றுக்கு பதிலாக புதிய நோட்டுகளை வெளியிட வேண்டும். அது ஒரு மிகப் பெரிய தொகையாகும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img