கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குத் தொடர்புடைய 6 வீடுகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைப்பற் றப்பட்ட ரொக்கப் பணம், தங்க, வைடூரிய ஆபரணங்களின் மதிப்பு 110 கோடி வெள்ளிக் கும் அதிகமாகும். உலகிலேயே ஆடம்பரப் பெண்மணி என வர்ணிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸின் மனைவி இமெல்டாவையே மிஞ்சிவிடும் அளவிற்கு நஜீப்பின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், விலை உயர்ந்த தங்க ஆபரணங்களுடன் படாடோபான வாழ்க்கையை வாழ்ந்து இருப்பது அம்பலமாகியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்