img
img

மனசாட்சி இல்லாத ஒரு தலைமைத்துவத்தின் தோல்வி யால் ஏற்பட்ட பேரழிவு
செவ்வாய் 26 ஜூன் 2018 13:12:19

img

பெட்டாலிங் ஜெயா, 

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி) ஊழல், மனசாட்சி இல்லாத ஒரு தலைமைத்துவத்தின் தோல்வியால் ஏற்பட்ட பேரழிவான விளைவாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ  டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் குற்றஞ்சாட்டினார். உலகளவில் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட தோல்வி களை எடுத்துக் காட்டிய அவர், கட்டுப்பாடுகளும் சட்ட விதிகளும் நடைமுறையில் இருந்த போதிலும், சம்பந்தப் பட்டவர்கள் மனசாட்சிப்படி நடக் காததால், 1எம்டிபி போன்ற ஊழல்கள் நிகழுகின்றன என்று கூறினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img