பெட்டாலிங் ஜெயா,
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி) ஊழல், மனசாட்சி இல்லாத ஒரு தலைமைத்துவத்தின் தோல்வியால் ஏற்பட்ட பேரழிவான விளைவாகும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் குற்றஞ்சாட்டினார். உலகளவில் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட தோல்வி களை எடுத்துக் காட்டிய அவர், கட்டுப்பாடுகளும் சட்ட விதிகளும் நடைமுறையில் இருந்த போதிலும், சம்பந்தப் பட்டவர்கள் மனசாட்சிப்படி நடக் காததால், 1எம்டிபி போன்ற ஊழல்கள் நிகழுகின்றன என்று கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்