பெட்டாலிங் ஜெயா,
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு சிலாங்கூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் ஹன்னா இயோ, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான டத்தோ எஸ்.அம்பிகா, முன்னாள் அமைச்சர் டான் ஸ்ரீ ராயிஸ் யாத்திம் ஆகிய மூவரின் பெயர்கள் அடிபடுகின்றன. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி தொடங்குகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்