கோலாலம்பூர்,
1 எம்டிபி மூலமாகவும் கோல்ட் மேன் சச் குரூப் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தப் பட்டதன் வழியும் இழந்த 450 கோடி அமெரிக்க டாலரை (1,800 கோடி வெள்ளி) திரும்பப் பெற மலேசியா முயற்சி செய்யும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். அந்தப் பணத்தின் உரிமத்து வத்தை நாங்கள் நிரூபிக்க வேண்டும் என்று டாக்டர் மகாதீர் புளூம்பெர்க் டெலிவிஷனின் ஹஸ்லிண்டா அமினுடனான ஒரு நேர்காணலின்போது தெரி வித்தார்.
Read More: Malaysia Nanban Tamil daily on 23.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்