img
img

ரோஸ்மா  வாங்கிய நகைகளுக்கு பணம் எங்கிருந்து வந்ததென  தமக்கு தெரியாதாம்- சொல்கிறார் நஜீப் 
வெள்ளி 22 ஜூன் 2018 11:25:19

img

கோலாலம்பூர்,

தன் மனைவி டத்தின்ஸ்ரீ  ரோஸ்மா மன்சோர், நகைகள் வாங்குவதற்கான நிதி எங்கிருந்து வந்ததென தமக்கு தெரியாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். இந்த நிதி உண்மையில் எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு  அளித்த சிறப்பு பேட்டி ஒன்றில் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப் இவ்வாறு தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img