கோலாலம்பூர்,
தன் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், நகைகள் வாங்குவதற்கான நிதி எங்கிருந்து வந்ததென தமக்கு தெரியாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார். இந்த நிதி உண்மையில் எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி ஒன்றில் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப் இவ்வாறு தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்