கோலாலம்பூர்,
கோடிக்கணக்கான வெள்ளி களவாடப்பட்ட 1எம்டிபியில் நிகழ்ந்த பணப்பட்டுவாடாக்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று முன்னாள் பிரத மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைக்கிறார் நஜீப். ஒருவர் 200 கோடி வெள்ளியை தம் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடச் சொல்லி உத்தரவு பிறப்பித்தப் பின்னர் அதுபற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறுவது நம்பக்கூடி யதல்ல என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்