கோலாலம்பூர்,
அரசாங்க பணத்தைக் கையாடியது மற்றும் ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது குற்றஞ்சாட்டப்படும் சாத்தியம் இருப்ப தாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். 1எம்.டி.பி. கணக்கிலிருந்து பணம் சூறையாடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலன் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து இதற்கான சாத்தியம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்