கோலாலம்பூர்,
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு படுகொலை செய்யப் பட்டு 12 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், உலகின் கவனத்தை ஈர்த்த அவ ரின் கொலை வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்று பல கோணங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அல்தான்துயாவின் தந்தை ஸ்டீவ் ஷாரிபு தம் மகள் படுகொலை தொடர்பாக மலேசியா வந்துள்ளார். நேற்று நிருபர்களை சந்தித்த அவர் கேட்ட முதல் கேள்வி - என் மகளை கொலை செய்வதற்கு உத்தர விட்டது யார் என்பதுதான்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்