img
img

என் மகளைக் கொல்ல உத்தரவிட்டது யார்?
புதன் 20 ஜூன் 2018 11:50:48

img

கோலாலம்பூர், 

மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு படுகொலை செய்யப் பட்டு 12 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், உலகின் கவனத்தை ஈர்த்த அவ ரின் கொலை வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என்று பல கோணங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அல்தான்துயாவின் தந்தை ஸ்டீவ் ஷாரிபு தம் மகள் படுகொலை தொடர்பாக மலேசியா வந்துள்ளார். நேற்று நிருபர்களை சந்தித்த அவர் கேட்ட முதல் கேள்வி - என் மகளை கொலை செய்வதற்கு உத்தர விட்டது யார் என்பதுதான்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img