(ஆறுமுகம் பெருமாள்) மோரிப்,
தமது மூன்று பிள்ளைகளுக்கும் தமக்கும் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ள வேதனை ஒரு புறமிருக்க, சாலை விபத்தில் சிக்கிய கணவர், இரு கால் எலும்பு களும் முறிவுற்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் கிடக்க குடியிருக்க வீடில்லாமல் வாழ்க்கையில் போராடி வருகிறார் 30 வயது சு.ராஜேஸ்வரி. இவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். அவர்களில் மூவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்