கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், மக்கள் பணத்தை எடுத்து தமது நிர்வாக அதிகாரிகளுக்கு மிகவும் தாராள மாக செலவழித்துள்ளார் என்பது அண்மையில் கசிந்துள்ள தகவலாகும். அவரின் ஆலோசகர்களுக்கு மட்டும் வெ.70,000 முதல் வெ.200,000 வரை மாதச் சம்பளமாக அவர் வழங்கி யிருக்கிறார்.புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நம்பிக்கைக் கூட்டணி சில முக்கியமான ஆவணங்களை புரட்டிப்பார்க்கும் போது இந்த அதிர்ச்சித்தக வலை அவர்கள் அம்பலப்படுத்தினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்