img
img

மக்கள் விரும்பும்வரை சேவையாற்றுவேன். ஆனால் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது தெரியவில்லை.டோக்கியோவில் பிரதமர் உரை.
செவ்வாய் 12 ஜூன் 2018 11:50:24

img

டோக்கியோ, 

பிரதமர்  பதவியில்  நீடிக்க வேண்டும் என  மக்கள்  விரும்பும் வரை,  சேவையாற்ற தாம் தயார்   என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.ஆனால், நிச்சயமாக நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது எனக்கே தெரியாது என்று அவர் கூறினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு 95 வயதாகி விடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். டோக்கியோவில் நடைபெறும் நிக்கே மாநாட்டில் நேற்று உரையாற்றிய டாக்டர் மகாதீர், உலகின் வயது முதிர்ந்த பிரதமராக தாம்  இப்போது விளங்குவதை சுட்டிக்காட்டினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img