கோலாலம்பூர்
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் தமது துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஜிசாவின் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றுவார் என்று பரவி வரும் கூற்றை அவர் மறுத்துள்ளார். அரசாங்க நிர்வாகத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவி வகிக்கும் வான் அஜிசா அன்வாருக்கு வழிவிட விரும்பினால் முதலில் அவரது பதவியில் இருந்து விலக வேண்டும். ஆனால், தற்போது அவ்வாறு செய்வது நடைமுறைக்கு சரிபட்டு வராது என அன்வார் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்