கோலாலம்பூர்,
இந்திய சமூக -பொருளாதார மேம்பாட்டு சிறப்புப் பிரிவின் (செடிக்) நிதியில் 3 கோடி வெள்ளி நிதியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கம் மோசடி செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று வலியுறுத்தி யுள்ளார். அந்த 3 கோடி வெள்ளி நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படும் விவகாரம் குறித்தும் ஆழமாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamoil Daily on 8.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்