img
img

தேர்தலுக்கு வெ.3 கோடி செடிக் நிதி. விசாரணை தேவை
வெள்ளி 08 ஜூன் 2018 11:16:34

img

கோலாலம்பூர்,

இந்திய சமூக -பொருளாதார மேம்பாட்டு சிறப்புப் பிரிவின் (செடிக்) நிதியில்  3 கோடி வெள்ளி நிதியை  முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கம் மோசடி செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்  நேற்று வலியுறுத்தி யுள்ளார். அந்த 3 கோடி வெள்ளி நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படும் விவகாரம் குறித்தும் ஆழமாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Read More: Malaysia Nanban Tamoil Daily on 8.6.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img