கோலாலம்பூர்,
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி) ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறப்படுவோருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதே எனது முதல்பணி என்று புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் தெரிவித்தார். அரசாங்கத்தின் முதல் பணி, 1எம்டிபி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களின் மீதும் உடனடி கவனம் செலுத்துவது தான் என்று தோமஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்