img
img

1எம்டிபி ஊழல் குற்றவாளிகளை விடமாட்டேன்- ஏஜி டோமி தோமஸ் 
வியாழன் 07 ஜூன் 2018 13:48:41

img

கோலாலம்பூர், 

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி) ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறப்படுவோருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை கொண்டு வருவதே எனது முதல்பணி என்று புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் தெரிவித்தார். அரசாங்கத்தின் முதல் பணி, 1எம்டிபி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களின் மீதும் உடனடி கவனம் செலுத்துவது தான் என்று தோமஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img