கோலாலம்பூர்,
இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதரான துன் எஸ்.சாமிவேலுவின் பதவி காலம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான சாமிவேலு, 2008 பொதுத்தேர்தலில் தோல்வியுற்றதை தொடர்ந்து அரசாங்கத்தில் தமது பொறுப்புக்களை இழந்தார். எனினும், நஜீப் அரசாங்கத்தின் கீழ் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் என்ற பொறுப்பு உரு வாக்கப்பட்டு சாமிவேலு அதில் நியமிக்கப்பட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 7.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்