கோலாலம்பூர்,
பேங்க் நெகாரா கவர்னராக இரண்டு வருடம் பதவி வகித்த டான்ஸ்ரீ முகமட் இப்ராஹிம் அப்பதவியை துறக்க முன்வந்துள்ளார். டான்ஸ்ரீ ஸெட்டி அக்தார் அஜிசுக்கு அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அப்பதவியை முகமட் இப்ராஹிம் வகித்து வந்தார். அவர் பதவி விலகப் போவதை புளூம்பெர்க் செய்தி கூறுகிறது. எனினும் முகமட் இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்