கோலாலம்பூர்,
முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு, நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை (ஐ.ஜே.என்.) மையத்தில் அனுமதிக்கப்பட்டார். நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு அலுவலகத்திற்கு திரும்பும் போது, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக வும் பின்னர் உடனடியாக ஐ.ஜே.என். மையத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரின் புதல்வர் டத்தோஸ்ரீ வேள்பாரி தெரிவித்தார். தமது தந்தை இன்னும் 4 அல்லது 5 தினங்களில் வீடு திரும்புவார் என்று அவர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்