புத்ராஜெயா,
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமையகத்தில சுமார் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பில் டத்தோஸ்ரீ நஜீப்பை, எம்.ஏ.சி.சி. கடந்த மே 22 ஆம் தேதி விசாரணை செய்த அடுத்த 12 நாட்களுக்குப் பிறகு 66 வயதான ரோஸ்மா நேற்று இங்குள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்