கோலாலம்பூர்,
நாட்டில் நிகழ்ந்த மொத்தம் 940 கோடி வெள்ளி எரிவாயு குழாய் திட்டங்கள் சம்பந்தப்பட்ட ஊழலை நிதியமைச்சு நேற்று அம்பலப்படுத்தி உள்ளது.இந்த இரண்டு திட்டங்களுக் கான மொத்த தொகையில் 88 விழுக்காடு எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், 13 விழுக்காட்டு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என்பதை நிதியமைச்சு கண்டுபிடித்து இருக் கிறது. கருவூலத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகளின் மீளாய்வுக்கு கொண்டு வரப்படாமல் இருந்த ரகசிய கோப்புகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த திட்டங்களில் இவையும் அடங்கும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்