img
img

சொன்னது சொன்னபடி சுப்ரா பதவி விலக வேண்டும்.
திங்கள் 04 ஜூன் 2018 12:18:30

img

கோலாலம்பூர், 

ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், சொன்னது சொன்னபடியே வரும் ஜூலை 29-ஆம் தேதி தமது பதவியிலிருந்து விலக வேண்டும் என கட்சியின் பெருவாரியான உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கட்சியில் மற்றுமொரு தலைமைத்துவ போராட்டத்திற்கு பிள்ளையார் சுழிபோட பார்க்கிறார் சுப்பிரமணியம். உறுப்பினர்களாகிய நாங்கள் இதற்குத் தயாராக இல்லை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.6.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img