பத்து கேவ்ஸ்,
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை எளிதில் விற்று விட முடியாது. நிர்வாகம் எது செய்வதாக இருந்தாலும் சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதியைப் பெற்று நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே நிலத்தை விற்க முடியும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தா னத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார். என் மீது குற்றம் சாட்டுவோர் தைரியம் இருந்தால் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டட்டும். அதை விடுத்து வாட்ஸ் அப்பிலும் முக நூலிலும் ஏன் அறிக்கை விடுகிறார்கள்?
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்