கோலாலம்பூர்,
எஸ்.ஆர்.சி. அனைத்துலக நிறுவனம் மீதிலான விசாரணைகள் தொடர்பாக வரும் செவ் வாய்க்கிழமை (5.6.2018) புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு வரும்படி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் பணிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணை வியாரான ரோஸ்மா, செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு வாக்குமூலம் பதிவு செய்யப்படு வதற்காக அங்கு ஆஜராக வேண்டும் என எம்.ஏ.சி.சி. அறிக்கை கூறியது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்