(காளிதாசன் தியாகராஜன் - ஆர்.குணா) பெட்டாலிங் ஜெயா,
நாட்டிலுள்ள சில ஆலய நிர்வாகங்களில் குளறுபடிகள் நிலவுகின்ற காரணத்தினா லேயே, அவற்றைச் சீர்படுத்துவதற்கு இந்து அறப்பணி வாரியங்களை அமைப்பது அவசியமாகின்றது. இம்மாதிரியான முறைகேடுகள் நிகழாதிருந்தால் இந்த அறப்பணி வாரியங்களுக்கு தேவை இருக்காது என்று மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று கூறினார். பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சிவிக் செண்டரில் நேற்று நடைபெற்ற பத்துமலை உருமாற்ற மாநாட்டில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்