img
img

நஜீப்பின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை அம்னோவிடம் ஒப்படைப்பதா? முடியாது. ஐஜிபி
சனி 26 மே 2018 11:39:16

img

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இல்லங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட 11 கோடியே 40 லட்சம் வெள்ளியை அம்னோவிடம் ஒப்ப டைக்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ‘முடியாது, சட்டப்படிதான் நடப்போம்’ என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  பொதுத் தேர்தலுக்குப் பிறகு  நஜீப்பின் இல்லங்களில் கைப்பற்றபட்ட பணம் அம்னோவிற்கே சொந்தமான பணமாகும். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img