கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இல்லங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட 11 கோடியே 40 லட்சம் வெள்ளியை அம்னோவிடம் ஒப்ப டைக்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ‘முடியாது, சட்டப்படிதான் நடப்போம்’ என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜீப்பின் இல்லங்களில் கைப்பற்றபட்ட பணம் அம்னோவிற்கே சொந்தமான பணமாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்