img
img

 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை  தருவிக்கும் உடன்பாடு மறுபரிசீலனை
வெள்ளி 25 மே 2018 16:23:43

img

கோலாலம்பூர்

தேசிய முன்னணி அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு  தருவிப்பது தொடர்பான உடன்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம்  நேற்று அறிவித்தது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் உடன்பாடுகளில் 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான உடன்பாடும் ஒன்றாகும் என்பதை மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன்  உறுதிப்படுத்தினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img