கோலாலம்பூர்
தேசிய முன்னணி அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு தருவிப்பது தொடர்பான உடன்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கம் நேற்று அறிவித்தது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் உடன்பாடுகளில் 15 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான உடன்பாடும் ஒன்றாகும் என்பதை மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உறுதிப்படுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்