கோலாலம்பூர்,
மலேசிய இந்தியர்களின் அடையாளமாகவும் தமிழ் மொழியின் ஆணிவேராகவும் திகழ்ந்து வரும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ததாக கூறப்படும் வெ. 1000 மில்லியன் மானியத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக வெளிவரும் தக வல்களில் உண்மை இருந்தால் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கல்வியமைச்சு உடனடியாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிண்ட்ராப் பொன். வேதமூர்த்தி மலேசிய நண்பனுக்கு வழங்கிய பத்திரிகை அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்