img
img

தமிழ்ப்பள்ளி மானியத்தில் முறைகேடா? முழுமையான  விசாரனை வேண்டும். வேதமூர்த்தி
வியாழன் 24 மே 2018 14:10:25

img

கோலாலம்பூர்,

மலேசிய இந்தியர்களின் அடையாளமாகவும் தமிழ் மொழியின்  ஆணிவேராகவும்  திகழ்ந்து வரும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 2009 ஆம் ஆண்டு முதல்  2017 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் ஒதுக்கீடு  செய்ததாக கூறப்படும் வெ. 1000  மில்லியன்  மானியத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக வெளிவரும் தக வல்களில் உண்மை இருந்தால் நம்பிக்கைக் கூட்டணி  அரசாங்கத்தின் கல்வியமைச்சு உடனடியாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  ஹிண்ட்ராப் பொன். வேதமூர்த்தி மலேசிய  நண்பனுக்கு வழங்கிய   பத்திரிகை அறிக்கையின்  வழி   தெரிவித்துள்ளார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img