பெக்கான்,
நாம் மக்களின் பணத்தை களவாடவில்லை. நான் திருடனும் இல்லை, வஞ்சகனும் இல்லை என்பது இந்தத் தொகுதி மக்களுக்கு தெரியும். என்னை உங்க ளுக்கு நன்றாகத் தெரியும். 42 ஆண்டுகள் நான் உங்களுக்கு சேவை செய்துள்ளேன் என்று நேற்று பெக்கானில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் நஜீப் கூறினார். நாளை செவ்வாய்க்கிழமை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு நஜீப் அழைக்கப்பட்டுள்ள வேளையில் பெக்கான் மக்களை சந்திக்க அவர் வந்திருப்பது பல ஆரூடங்களை எழுப்பியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்