கோலாலம்பூர்,
சமூக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருக்கும் மலேசிய இந்திய சமூகத்திற்கு நிவாரணம் தேடும் வகையில் அவர்களை தேசிய பொருளாதார நீரோடையில் இணைக்க தமது தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். இந்தியர்கள் எதிர்நோக்கும் அனைத்து வகையான பிரச்சினைகளிலும் இக்குழு முழுமையாக ஆராய்ந்து தேவையான நிவாரணங்களை ஏற்படுத்துவதற்குரிய பரிந்துரையை அரசாங்கத்திடம் முன் வைக்கும் என்று துன் மகாதீர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்