கோலாலம்பூர்,
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இல்லத்தில் நேற்று முன் தினம் இரவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோத னையில் விலையுயர்ந்த கைப்பைகள், ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.இங்கு தாமான் டூத்தாவில் உள்ள நஜீப்பின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 5.45 மணி வரை சோதனைகள் நடத்தப்பட்டதாக நஜீப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹர்ப்பால் சிங் கிரிவால் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily 18.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்