கோலாலம்பூர்,
லிப்பிஸ், கிலிப்ஃபோர்ட் தேசியப் பள்ளியின் முன்னாள் மாணவி பி.ஜனுஷா, அமெரிக்க கடற்படை பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 19 வய தான ஜனுஷா, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அறக்கட்டளையின் மாணவராவார். உலகம் முழுவதிலும் உள்ள அனுபவம் வாய்ந்த கடற்படை அதிகாரி களுடன் அமெரிக்க கடற்படையில் இவர் டிப்ளோமா பயிற்சியை மேற்கொள்ளவிருக்கிறார். நேர்முகத் தேர்வு மற்றும் கடுமையான சோதனைக்குப் பின்னர் ஜனுஷா அடுத்த மாதம் இப்பயிற்சியில் நுழைவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்