கோலாலம்பூர்,
நாட்டின் மூத்த அரசியல் கட்சியான ம.இ.கா. கடந்த பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வி கண்டதைத் தொடர்ந்து கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக வலுத்து வருகிறது. அதே வேளையில் டாக்டர் சுப்பிரமணியம் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் நேரம் வந்து விட்டதாக ம.இ.கா.வின் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ முனி யாண்டி குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்