கோலாலம்பூர்,
1மலேசியா டிவலப்மெண்ட் பெர்ஹாட் அல்லது சுருக்கமாக 1எம்டிபி என்றழைக்கப்படும் நிறுவனம் பற்றி மலேசியர்கள் கேள்விப்பட்டிருக்கும் அளவிற்கு அவர்களுக்கு விஷயங்கள் தெரிந்திருக்காது.காரணம், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படும் இவ்விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளிப்படையான செய்திகள் வெளியிடப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான விஷயங்கள் மூடி மறைக்க ப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்