img
img

ம.இ.கா. வின்  தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலக சுப்ராவுக்கு நெருக்குதல்
செவ்வாய் 15 மே 2018 12:12:29

img

கோலாலம்பூர்,

நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் படு மோசமான தோல்வியைச் சந்தித்த ம.இ.கா. நாளை அதன் மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துகிறது. இதில்,கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் பதவி விலகும் நெருக்குதலுக்கு ஆளாவார் என்று நம்பப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் 9 நாடாளுமன்ற, 18 சட்டமன்ற இடங்களுக்கு ம.இ.கா. போட்டியிட்டது. எனினும், 2 நாடாளுமன்ற, மூன்று சட்டமன்றத் தொகு திகளை மட்டுமே அதனால் கைப்பற்ற முடிந்தது.

Read More: Malayasia Nanban Tamil Daily on 15.5.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img