கோலாலம்பூர்,
நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் படு மோசமான தோல்வியைச் சந்தித்த ம.இ.கா. நாளை அதன் மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துகிறது. இதில்,கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் பதவி விலகும் நெருக்குதலுக்கு ஆளாவார் என்று நம்பப்படுகிறது. நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் 9 நாடாளுமன்ற, 18 சட்டமன்ற இடங்களுக்கு ம.இ.கா. போட்டியிட்டது. எனினும், 2 நாடாளுமன்ற, மூன்று சட்டமன்றத் தொகு திகளை மட்டுமே அதனால் கைப்பற்ற முடிந்தது.
Read More: Malayasia Nanban Tamil Daily on 15.5.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்